செல்வேந்திரன் கவிதை
By joviya
ஒரு கவிஞன் உருவாகுகிறான்
குனிந்து நீ பெருக்கினாய்
குருடானது கண்கள்
மின்னல்தானே கண் பறிக்கும்
நிலவுமா?
எழுதி முடித்துவிட்டு
எப்படி என் புலமையென்றேன்
“ச்சீ பொருக்கி” என்கிறாய்
வா பொறுக்கலாம்
தமிழ் வளர்க்கலாம்!
– செல்வேந்திரன்
ஆனந்த விகடன் [28-11-07]
அன்று மே 31, 2008 நேரம் 7:49 மு.பகல் கீழ் நான் ரசித்த கவி(தை)கள இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.
2:19 பிற்பகல் இல் மே 5, 2009 |
iam sri lanka