<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
		>
<channel>
	<title>ஆனந்த விகடனுக்கு &#8211; கண்டனம் குறித்த மறுமொழிகள்</title>
	<atom:link href="http://joviya.wordpress.com/2008/05/09/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://joviya.wordpress.com/2008/05/09/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae/</link>
	<description>Reflects your thoughts.</description>
	<lastBuildDate>Fri, 18 Sep 2009 07:34:48 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>vijaygopalswami இவரால் </title>
		<link>http://joviya.wordpress.com/2008/05/09/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae/#comment-526</link>
		<dc:creator>vijaygopalswami</dc:creator>
		<pubDate>Fri, 09 May 2008 14:30:46 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://joviya.wordpress.com/?p=31#comment-526</guid>
		<description>ஞாநிக்கு இப்போது விளம்பர போதை தலையில் ஏறியிருக்கிறது. அந்த போதைக்கு கருனாநிதி என்றும் தெரியாது, அப்துல் கலாம் என்றும் தெரியாது.

ஜனாதிபதி பதவி முடிவதற்குள் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களை எல்லாம் ஞாநிக்கு ஞாபகம் வராது. ஜனாதிபதி ஆக்குங்கள் என்று அவராகவா வேண்டி வருந்தி பதவிக்கு வந்தார்? அப்படியே உள்நோக்கத்தோடு அவருக்கு பதவி வழங்கப்பட்டிருந்தாலும் அதில் அவருடைய தவறு என்ன இருக்கிறது? சாகிற வரைக்கும் வருணாசிரமத்தை கட்டியழுத பாரதிக்கு பாதந்தாங்குகிற ஞாநி போன்றவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

இப்போதெல்லாம் ஞாநி கட்டுரைகள் எழுதுவதில்லை. மற்றவர்களின் உள்நோக்கங்களை அலசி ஆராய்கிறேன் என்ற பெயரில் மலத்திலே புழு பொறுக்குகிற வேலையைத்தான் செய்து வருகிறார்.

குமுதத்தையும் ஞாநியையும் கேள்விகேட்டு நாமெல்லாம் சலித்துப் போக வேண்டியதுதான்.

//நீங்கள் ஞாநியா அல்லது “—————-”//

கோடிட்ட இடத்துக்கு எந்த வார்த்தை பொருந்துமோ அதுதான் ஞாநி, அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்.</description>
		<content:encoded><![CDATA[<p>ஞாநிக்கு இப்போது விளம்பர போதை தலையில் ஏறியிருக்கிறது. அந்த போதைக்கு கருனாநிதி என்றும் தெரியாது, அப்துல் கலாம் என்றும் தெரியாது.</p>
<p>ஜனாதிபதி பதவி முடிவதற்குள் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களை எல்லாம் ஞாநிக்கு ஞாபகம் வராது. ஜனாதிபதி ஆக்குங்கள் என்று அவராகவா வேண்டி வருந்தி பதவிக்கு வந்தார்? அப்படியே உள்நோக்கத்தோடு அவருக்கு பதவி வழங்கப்பட்டிருந்தாலும் அதில் அவருடைய தவறு என்ன இருக்கிறது? சாகிற வரைக்கும் வருணாசிரமத்தை கட்டியழுத பாரதிக்கு பாதந்தாங்குகிற ஞாநி போன்றவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.</p>
<p>இப்போதெல்லாம் ஞாநி கட்டுரைகள் எழுதுவதில்லை. மற்றவர்களின் உள்நோக்கங்களை அலசி ஆராய்கிறேன் என்ற பெயரில் மலத்திலே புழு பொறுக்குகிற வேலையைத்தான் செய்து வருகிறார்.</p>
<p>குமுதத்தையும் ஞாநியையும் கேள்விகேட்டு நாமெல்லாம் சலித்துப் போக வேண்டியதுதான்.</p>
<p>//நீங்கள் ஞாநியா அல்லது “—————-”//</p>
<p>கோடிட்ட இடத்துக்கு எந்த வார்த்தை பொருந்துமோ அதுதான் ஞாநி, அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
