ஜெனிபர் கவிதை

By joviya

ஜெனிபர் கவிதை

எதையாவது

பேசிக்கொண்டே இரு

இல்லையெனில்

இந்த மெளனம்

காட்டிக்கொடுத்துவிடும்

நீ யாரென்பதையும்

நான் யாரென்பதையும்

- ஜெனிபர்
- ( ஆனந்த விகடன் )

மறுமொழி இடுக