தாஜ் கவிதை

By joviya

அன்பு

அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்…
‘அம்மா’
என்றேன் உடனே!
கேட்டது
அம்மாவாக இருந்தால்,
இன்னும் சின்னதாய்ச்
சொல்வேன்
‘நீ’… என்று!

- தாஜ்

- ” ஆனந்த விகடன் ” (17-11-02)

ஒரு பதில் “தாஜ் கவிதை” க்கு;

  1. ranjith சொல்வதென்னவென்றால்:

    indha kavithai sirappu.

மறுமொழி இடுக